செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மூன்றாம் வகுப்பு மாணவி மகிழினி, 4 நிமிடங்களில் 103 திருக்குறளை ஒப்புவிதார்
Sep 26 2025
29

நாகப்பட்டினம் சர் ஐசக் நியூட்டன் பள்ளி, மூன்றாம் வகுப்பு மாணவி மகிழினி, 4 நிமிடங்களில் 103 திருக்குறளை ஒப்புவித்து பரிசு வென்றுள்ளார். அவருக்கு நாகை எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் வாழ்த்து தெரிவித்தார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%