மேற்கு மண்டலத்துக்கான ஆதியோகி ரத யாத்திரை

மேற்கு மண்டலத்துக்கான ஆதியோகி ரத யாத்திரை

அடுத்தஆண்டு நடக்க உள்ள மகா சிவராத்திரியையொட்டி, மேற்கு மண்டலத்துக்கான ஆதியோகி ரத யாத்திரையை கோவை ஈஷா வளாகத்தில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%