
கால்களில் ஈரம் படாமல்
கூட
கரையை கடந்தவர்கள்
இருக்கலாம்...
ஆனால்....
கண்களில் ஈரம் படாமல்
வாழ்க்கையை கடந்தவர்கள்
யாரும் இருக்கவே முடியாது......
V. முத்து ராமகிருஷ்ணன்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%