செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ரேஷன் கடை உள்ளிட்ட வசதிகள் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு
Nov 09 2025
11
அரியலூர் மாவட்டம் வாழைக்குறிச்சி ஊராட்சிக அடிக்காமலை கிராமத்தில் ரேஷன் கடை உள்ளிட்ட வசதிகள் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%