செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் “முதல்வர் படைப்பகம்” அமைப்பதற்கான பூமி பூஜை
Aug 13 2025
91

சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதி, சூளை, இராட்லர் தெருவில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் “முதல்வர் படைப்பகம்” அமைப்பதற்கான பூமி பூஜையில் அமைச்சர் சேகர் பாபு பணிகளை தொடங்கி வைத்தார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%