வாசகர் கடிதம் (பி. சுரேகா) 25.10.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 25.10.25

51000 மேற்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி#வேலை வாய்ப்புத் திருவிழா


ஆந்திராவில் பஸ்சில் பயங்கர தீ# பத்தொன்பது பயணிகள் பரிதாப பலி=பிரதமர், ஜனாதிபதி இரங்கல்


தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்#தேர்தல் ஆணையம்


இளையராஜா பாடல் உரிமை உள்ளதால் அஜித் படத்தில் பயன்படுத்த அனுமதி வழங்கினோம்#ஐகோர்ட்டில் தனியார் நிறுவனம் மனு


வடகிழக்கு பருவ மழையால் தமிழகத்தில் மின்சார சேவை குறைந்தது


புதுக் கவிதைகள் அற்புதம்


வாசகர் கடிதங்கள் பிரமிப்பு


நூல் விமர்சனம் தூள்


பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் விஜய்#கருணாஸ் விமர்சனம்


வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் மருத்துவக் குழுக்கள்#அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி


சென்னையில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற 2100 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் அமைக்கப்பட்டுள்ளன


போலி ஆவணங்கள் மூலம் இரண்டு கோடி சொத்து அபகரிப்பு#சென்னையில் இருவர் கைது


இரிடியத்தில் முதலீடு எனக் கூறி 1.30 கோடி மோசடி#அதிமுக நிர்வாகி உட்பட மூவர் கைது


38 மாவட்டங்களில் இதுவரை 72 இலட்சம் பனை விதைகள் நடப்பட்டுள்ளன


பீஹாரைச் சேர்ந்த நால்வர் என்கவுண்டரில் உயிரிழப்பு#டெல்லி போலிசார் உதவியுடன் நடவடிக்கை


நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.9% வளரும்


சபரிமலை தங்கம் மாயம்#முன்னாள் அதிகாரி கைது


முப்படைகளுக்கு 79000 கோடியில் ராணுவ தளவாடங்கள் கொள்முதல்#பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல்


அமெரிக்கா பொருளாதார தடை#ரஷியா ஒரு போதும் அடிபணியாது# புதின்ஆவேசம்=ரஷிய முன்னாள் அதிபர் சாடல்


ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானுக்கான நதி நீரை நிறுத்த திட்டம்


டொமினிகள் குடியரசு நாட்டை மிரட்டும் மெரிசா புயல்#பதினோரு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்


தென்கொரியாவில் 30ந் தேதி சீன அதிபர் ஜின்பிங்-அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு


சாலையை ஆக்கிரமித்த சிவப்பு நண்டுகள்#ஆஸ்திரேலியாவில் வினோதம்


சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமைக்கு கம்யூனிஸ்டு கட்சியின் உயர்நிலைக் குழு ஆதரவு


அமெரிக்காவில் கார் மீது லாரி மோதி மூவர் உயிரிழப்பு#இந்திய டிரைவர் கைது



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%