வாசகர் கடிதம் (10.11.25)

வாசகர் கடிதம் (10.11.25)

எஸ் ஐ ஆர் ஐ ஏன் எதிர்க்கிறோம்#முதல்வர் ஸ்டாலின் விளக்கம்


வாக்கு திருட்டு விவகாரத்தில் இன்னும் விரிவான தகவல்கள் எங்களிடம் உள்ளன#ராகுல்காந்தி


ஐ எஸ் பயங்கரவாதிகள் மூவர் கைது#இராசயன தாக்குதல் திட்டம் முறியடிப்பு


நிலவில் நீர் இருப்பதற்கான புகைப்படத்தை அனுப்பிய சந்திரயான்-2 ஆர்பிட்டர் 


முகவரி மாறி வசிப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை#தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம்


இந்திய அந்நியச் செலாவணி 68973 கோடி டாலராக சரிவு


வாக்காளர்களுடன் தொடர்பிலிருக்க வாட்சப் குழுக்கள்#அதிமுக ஐடி விங் ஏற்பாடு


கேரளாவில் ஆவியை விரட்டுவதாகக் கூறி பெண்ணுக்கு சாராயம் கொடுத்து சித்திரவதை#மந்திரவாதி உட்பட மூவர் கைது


தவெக கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கு#விஜய் பிரச்சார வாகன கேமரா பதிவு சிபிஐயிடம் ஒப்படைப்பு


விசாகப்பட்டினம்: திருடன் – போலீஸ் ஆட்டம் விளையாடி மாமியாரைக் கொன்ற மருமகள் கைது=எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க


புதுக் கவிதைகளின் அணிவகுப்பு அசத்தல்


வாசகர் கடிதங்கள் பிரமாதம்


நூல் விமர்சனம் அமர்க்களம்


தாம்பரம் ரயில் நிலையத்தில் மின் தூக்கி, கழிவறை வசதி இல்லாததால் மக்கள் அவதி


திருச்சி மத்திய சிறையில் கைதிகளிடையே மோதல்#இருவர் காயம் மற்றும் 13 பேர் மீது வழக்கு


மயிலாடுதுறை: பள்ளிப் பேருந்தை கல் வீசித் தாக்கிய போதை கும்பல்#இளைஞர் கைது=மேலும் இருவரைப் பிடிக்க தனிப்படை


தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 95 சதவீத மசோதாக்களுக்கு 3 மாதத்துக்குள் அனுமதி வழங்கப்பட்டது#கவர்னர் மாளிகை அறிக்கை


பெங்களூரு சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை#பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா இருந்த போதே ஷாப்பிங் வசதி இருந்ததே


கர்நாடகாவில் சொத்து விவரங்கள் அளிக்காத 5 அமைச்சர்கள் மற்றும் 67 எம் எல் ஏக்கள்


அத்வானி பிறந்த நாளில் பிரதமர் மோடி வாழ்த்து


ஆந்திர மாநிலம் குப்பம் தொகுதியில் 2203 கோடியில் ஏழு தொழிற்சாலைகள் #காணொலி மூலம் சந்திரபாபு நாயுடு அடிக்கல்


உலக துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் ரவீந்தர்


பீஹாரில் ஆட்சி மாற்றம் தேவை#பிரியங்கா காந்தி பிரச்சாரம்


அமெரிக்காவில் ஊழியர்கள் பற்றாக்குறை#ஒரே நாளில் 700க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து


வெளிநாட்டில் பதுங்கியிருந்த இரு இந்திய தாதாக்கள் கைது#விரைவில் நாடு கடத்தல்


-பி.சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%