வானவில் பண்பாட்டு மையம் மற்றும் எட்டயபுரம் சமஸ்தானம் சார்பில் 32-ம் ஆண்டு பாரதி திருவிழா

வானவில் பண்பாட்டு மையம் மற்றும் எட்டயபுரம் சமஸ்தானம் சார்பில் 32-ம் ஆண்டு பாரதி திருவிழா

வானவில் பண்பாட்டு மையம் மற்றும் எட்டயபுரம் சமஸ்தானம் சார்பில் 32-ம் ஆண்டு பாரதி திருவிழா அரண்மனை வளாகத்தில் நேற்று நடந்தது. சமஸ்தானம் சார்பில் பாரதியார் சிலையை தொழிலதிபர்கள் வி.ஜி. சந்தோஷம், நல்லி குப்புசாமி செட்டியார் ஆகியோர் திறந்துவைத்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%