*வாரா வாராம கறி,மீன் சாப்ட்டு ஒரு மாதிரியா இருக்கு*
*சும்மா ஒரு பேச்சுக்கு பருப்பு ரசம் வக்க சொன்னேன்,அதுக்குனு இப்படியா டி...*
*பருப்புனா கெட்டியா இருக்கணும்.*
*ரசம் அப்படினா தண்ணியா இருக்கனும்..!*
*இது என்ன மேல தண்ணியா மஞ்சகலர் ல இருக்கு கீழ கட்டியா பருப்பு இருக்கு..*
*இதாங்க பருப்பு ரசம் ஒரே சட்டியில் வச்சிட்டுட்டேன்*
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%