வார்டு அளவிளான சிறப்பு கூட்டம்.....

வார்டு அளவிளான சிறப்பு கூட்டம்.....

 திருவண்ணாமலை அக்டோபர் -27 மாநகராட்சிக்கு உட்பட்ட அருணகிரிபுரம் முதல் தெருவில் நடைபெற்ற வார்டு அளவிளான சிறப்பு கூட்டத்தில் உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் இ.ஆ.ப. அவர்கள் சிறப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாநகராட்சி மேயர் திருமதி. நிர்மலா வேல்மாறன் அவர்கள் முன்னிலை வகித்தார். மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%