விருதுநகரில் நடந்த விழாவில், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 4105 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.6.51 கோடி மதிப்பிலான கடனுதவி, 127 பயனாளிகளுக்கு ரூ.64.04 லட்சம் மதிப்பில் இணையவழிப் பட்டாக்களை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வழங்கினார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%