செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
விருதுநகரில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம்
Aug 19 2025
17

சென்னையில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, விருதுநகரில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%