
வேளாங்கண்ணியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.பேரூராட்சி தலைவர் டயானாசர்மிளா, துணை தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%