ஶ்ரீ ரங்கா ஶ்ரீரங்கா ஶ்ரீரங்கா

ஶ்ரீ ரங்கா ஶ்ரீரங்கா ஶ்ரீரங்கா


*இரு கண்ணாலே உன்னை*

*நான் காண வேண்டும்*

*இரு காதாலே உன் புகழை*

*எப்போதும் கேட்க வேண்டும்*

*மூக்காலே உன் துளசி மனம்*

*தினம் நுகர வேண்டும்*

*வாயாலே உன் திருநாமம்* 

*நித்தம் பாட வேண்டும்*

*இரு காலாலே உன்*

*திருக்கோவில் தினமும்*

*நாட வேண்டும்*

*தலையாலே உன்னை நான்*

*தினம் வணங்க வேண்டும்*

*இரு கை கூப்பி உன்னை*

*நான் தொழ வேண்டும்*

*போதுமய்யா போதும் எனக்கு*

*இந்த உலக வாழ்க்கை*

*உன் திருவடியை விரைவில்*

*நான் அடைய நீ எனக்கு*

*௧ருணைகூர்ந்து*

*அருள வேண்டும்*

*ஶ்ரீ ரங்கா ஶ்ரீரங்கா ஶ்ரீரங்கா*


-*S லலிதா சுப்ரமணியன்*

*ஶ்ரீரங்கம்*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%