ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நாராயண்யம் பூஜை

ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நாராயண்யம் பூஜை

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் டிசம்பர் -15 ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நாராயண்யம் பூஜை நடைபெற்றது. ஆர்ய வைஸ்ய பெண்கள் அனைவரும் பூஜையில் கலந்து கொண்டு நாராயணன்யம் வாசிக்கப்பட்டது பாட்டுகள் பாடி, வேத மந்திரங்கள் ஒலிக்க வெகு சிறப்பாக பூஜை நடைபெற்றது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%