*ஒரு மரம் என் தாய்க்காக சான்றிதழ்*

*ஒரு மரம் என் தாய்க்காக சான்றிதழ்*


கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஒன்றியம் , தேவீரஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் ஒரு மரம் என் தாய்க்காக திட்டத்தின் கீழ் பள்ளி பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் கவிதா அவர்களின் வழிகாட்டுதலில் வீட்டுக்கு ஒரு மரம் நட்டமைக்காக இந்திய ஒன்றிய கல்வி அமைச்சகத்தால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் முத்து லட்சுமணன் வழங்கினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%