1. ச்ரவண பக்தி - அனுமார் - இராம நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தவர்.2. கீர்த்தன பக்தி - வால்மீகி - இராமாயணம் இயற்றியவர்.
அட்சய திருதியை என அறியப்படுவது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதா�
அன்பு, நிதானம், சமயோசிதம், மன உறுதி, சகிப்புத்தன்மை, இந்த ஐந்து குணங்களும் குத்துவிளக்கேற்றும் பெண்களுக்கு கிடைக்கும். இவ்வைந்து குணங்களும் சேர்ந்து பிரகாசிக்க வேண்டும்
கோயிலுக்குச் சென்று கூட்டத்தில் நின்று கடவுளின் திருவுருவத்தைப் பார்க்கிறோம். கூட்டமில்லாத கோயில்களில் இறைவனின் ஒவ்வொரு அங்கங்களைக் கண்ணாரக் கண்டு இன்புற வாய்ப்பு இரு
பூஜை அறையில் உள்ள மிக முக்கியமாக வழிபாட்டுப் பொருளாகக் கருதப்படுவது காமாட்சியம்மன் உருவம் பொறிக்கப்பட்ட பெரிய உலோக விளக்கு.உலக மக்களி�
தமிழ் வருடப்பிறப்பு பிறந்தது.. அனலும்.. புனலும் மழையும் கலந்த பங்குனி சித்திரை மாதங்களில் திருமயம் நகரின் காவல் தெய்வங்களுக்கு படையலிட்டு, பொங்கல் வைத்து நமது மக்கள் கூடி விழா எடு�
பவளமல்லி பூவின் சிறப்புகள்:பவளமல்லிகை புஷ்பம் ஒரு தெய்வீக மலராகக் கருதப்படுகிறது. தேவலோகத்தில் உள்ள
*பக்தி என்றால், மாணிக்கவாசகர் போல் இருக்க வேண்டும்.**மாணிக்க வாசகபெருமானிடம், ஈசனே "என்ன வரம் வேண்டும் கேள்?" என்கிறார்.*
தமிழ் நாட்டைப் பொறுத்தமட்டும், சித்திரை தொடங்கியே வருடம் கணக்கிடப்பட்டு வந்துள்ளது. இதற்கு சித்தர்கள் எழுதியுள்ள நாடி ஜோதிடக் குறிப்புகளே சாட்சி. நாடி ஜோதிடத்தில் நாள், �
ஒவ்வொரு ஆண்டும் ஒரு இளம் சிறுவனை அவனது பெற்றோர் கோடை விடுமுறையில் அவனது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்வர். ரயிலில் போகும் அவர்கள் 15 நாட்கள�