குமரேசன் இரண்டு நாட்களாகவே மனக் குழப்பத்தோடு இருந்தான்.இது போன்ற குழப்பம் இவன் வாழ்நாளில் இதுவரை வந்ததேயில்லை.அன்று ஞாயிற்றுக்கிழமை.காலை மணி 9 ஐ நெருங்கிய ந�
"கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் இப்படி ஊரைச் சுத்துறியேடா ஏதாவது வேலைக்கு போகலாமில்லையா? உனக்காக வாங்கிய கடனை எப்படி அடைப்பது? வெளியே தலை காட்ட முடியலை!"
“எல்லாரும் வந்தாச்சா ஆரம்பிக்கலாமா?” கேட்டவாறே கம்பீரமாக அமர்ந்தார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்.“ஆமா சார் ஆரம்பிச்சுடலாம்” என்றவாறே மை�
ராமநாதனுக்கு சோதிடத்தில் அதிக நம்பிக்கையுண்டு.நல்லது, கெட்டது எல்லாவற்றுக்கும் நாள், நட்சத்திரம் பார்க்கக்கூடியவர்.வீட்டுக்கு வெளியே செ�
"அக்கா என்னையும் நாளையிலிருந்து உன்னோட வேலைக்குச் கூட்டிப்போங்கக்கா" என்றாள் ராணி.படிப்பு ஏறாததால் வீட்டில் வளையவர எந்த வேலையையும் கற்றுக
சதாசிவம் - பிரேமா தம்பதியருக்கு இரண்டு பெண்கள் மூன்று ஆண் குழந்தைகள் என பெரிய குடும்பம் . சதாசிவம் பள்ளிக் கூடத்தில் ஹாஸ்டல் ச
கமலேஷ் எப்போதும் 'செல்'லும் கையுமாக இருப்பவன். போனில் அவன் பேசுவதற்கு பயன்படுத்துவதைக் காட்டிலும் சாட் செய்வதற்கும், எந்த லொகேஷனாக இருந்தால�
அமுதாவால் தாங்க முடியவில்லை. இரண்டு வயதுக் குழந்தை ரோஜா பசிபசி என்று அழும்போது செய்வதறியாமல் கண் கலங்கினாள். கட்டிய கணவன் நல்லவனாக இருந்திருந்தால் இன்று இ�
" என்ன வாழ்க்கை பொய்யான உலகம் விளம்பரத்திற்கு தான் காலம் தாய்மொழி - தமிழ்மொழி பற்று எல்லாம் வெளிவேஷம் என்று புலம்பிக் கொண்டு வாசலில் நாற்காலியில் அமர்ந்து இருந்தார் வயதான
தியாகராஜனை பார்த்து பால்காரன், "சௌக்கியமா சார்?" என்று கேட்க முகத்தை திருப்பிக் கொண்டு உள்ளே சென்றார் அவர்.பால்காரன் சென்ற பின் அவர் மனைவி செ�