புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1986 முதல் 88 ஆம் ஆண்டு வரை ஆசிரியர் பயிற்சி பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்ந
வேலூர், மே 16- வேலூர் மாவட்டம், பழைய காட்பாடி பெருமாள் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீ பூதேவி ஸ்ரீதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் விஷ்ணு பதி புண்ணியகால சிறப்பு பூ�
திருவண்ணாமலை 15.5.2025 ஸ்ரீ தொண்டரீஸ்வரர் கோயிலில் அமைந்திருக்கும் ஸ்ரீ தட்சணாமூர்த்தி க்கு இன்று வைகாசி மாத பிறப்பு வியாழக்கிழமை முன்னிட்டு தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக அலங்காரங்கள் மற�
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளனர். பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் இப்பள்ளி மாணவர்�
சென்னை,சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி இரவு, அதே பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி, சக மாணவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிர�
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பினால், இந்தியாவில் இனி எங்கும் தவறுகள் நடக்கக் கூடாது என்பதற்கான எச்சரிக்கை என்று கோவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலை�
சென்னைபா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழ்நாட்டில் பச்சைப்பயறு சாகுபடி மிகப்பெரிய அளவில் செய்யப்பட்டிருக
வாலாஜாபேட்டை அருகே பெண் கொலை தொடா்பாக நிதி நிறுவன உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியை சோ்ந்த காமேஷ் (43), திருமணமாகாதவா். நிதி நிறுவனம் நடத்தி வ�
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே சப்பரத் திருவிழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் வெட்டப்பட்டதால், அதிருப்தியடைந்த கிராம மக்கள் புதன்கிழமை காலை சால
சென்னை: ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மயக்க நிலையில் சிகிச்சையிலிருந்த பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மற்றொரு பெண் கைது செய்யப்பட்டார்.சென்னை சேத்துப்பட்�