திருவண்ணாமலை மாவட்டம் போளூர் இரயில்வே மேம்பாலம் 15.5.25 மாலை நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ. வ. வேலு திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகர்ஜ் மாநில தடகள சங்க துனைத்தலைவர் வே. கம்
கழகத் தலைவர், மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு. *M. K. Stalin* அவர்கள் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி மாநகரம் - அண்ணா நகர் மற்றும் சண்முகபுரம் பகுதி சார்பில் நிகிலேசன் நகர் மற்றும் தேரடி ஆகிய பகுதிக�
சென்னை,உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி - லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை
மயிலாடுதுறை: குத்தாலத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடத்துக்கு சீல் வைக்க முயன்ற அதிகாரிகள், வர்த்தகர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்
சங்கரன் கோவில் திமுக எம்.எல்.ஏ.ராஜா ஈஸ்வரன் தொகுதி மேம்பாட்டு நிதியில்இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கரம் பொருத்திய வாகனங்களை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
பெரியகுளம், மே 16-–நாய் குரைத்ததால் மிரண்டு ஓடிய மாடுகள் மீது அரசு பஸ் மோதியது. இதில் 16 மாடுகள் பலியாகின. தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே தம்மிநாயக்கன்பட்ட�
சென்னை, மே 16–தே.ஜ.கூட்டணியில் தான் நீடிக்கிறோம். இனியும் தொடரவேண்டுமா என்பது பற்றி மாட்ட வாரியாக ஆய்வு நடத்தி 15 நாளில் அறிவிப்போம் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.தே
ஊட்டியில் நேற்று மலர்கண்காட்சி துவக்க விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது ஒரு குழந்தையை முதல்வர் கொஞ்சினார்.
குமரி மாவட்டம் அனந்தமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் மக்கள் தொடர்பு திட்ட சிறப்பு முகாம் பத்மநாபபுரம் சப் கலெக்டர் வினய்குமார் மீனா தலைமையில் நடந்தது.
தஞ்சை,கும்பகோணம் பகுதியில் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் நேற்று ஆய்வு செய்தார். திரப்பிராபுரம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் மையத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார்