நாமக்கல், மார்ச் 27தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று (27 ந்தேதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.நாமக்கல்லில�
புதுடெல்லி, மார்ச் 27–மக்களவையில் மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன்சிங் கூறியதாவது: பாஜ அரசு 2014 ம் ஆண்டு ராஷ்ட்ரிய கோகுல் �
புதுடெல்லி: நிதி மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக நிதி மசோதா மீதான விவாதத்தில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஜிஎஸ்டி இ
புதுடெல்லி: டெல்லி சென்றுள்ள தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை (மார்ச் 25) சந்தித்தார். இது தமிழக அரசியலில் முக்கிய நிகழ்
புதுடெல்லி,மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நீண்ட கணக்கீடுகளுடன் தொடர்புடைய கணக்கு பதிவியல் (அக்கவுண்டன்சி) தேர்வில், மாணவர்களின் சுமையைக் குறைக்க, கால்குலேட�
புதுடெல்லி,கல்விச் சமூகத்துக்கு எதிரான வன்முறை (சேவ்) என்ற அமைப்பு, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ராகிங் கொடுமைகள் பற்றிய புள்ளி விவரங்களை சேகரித்து வ�
புதுடெல்லி: பிஹார் மாநிலம் பாட்னாவில் இறந்த நபர்கள் தொடர்பான ரயில்வே உரிமை கோரல் நிதியில் பெருமளவு மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இதுபோன்ற இறப்பு உரிமை
நடிகை ரன்யா ராவ் மீதான தங்க கடத்தல் வழக்கில் 15 பேருக்கு தொடர்பு இருப்பதாக கர்நாடக அரசு தனது இறுதி அறிக்கையில் தெரிவித்துள்ளது.கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு ம�
திருமலை திருப்பதி தேவஸ்தான வருடாந்திர பட்ஜெட் ரூ.5,258.68 கோடியில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அறங்காவலர் குழு ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.திருமலை திருப்பதி தேவஸ்தானத�
பெங்களூரு/புதுடெல்லி: கர்நாடகாவில் எம்எல்ஏக்களை குறி வைத்து ஹனி டிராப் செய்யப்படுவதாக அமைச்சர் ராஜண்ணா புகார் தெரிவித்தது தொடர்பான மனுவை உச்ச நீதி மன்றம் விசாரணைக்க