புதுடெல்லி: ஆன்லைன் விளையாட்டு, பந்தயம் ஆகியவற்றுக்கு தடை விதிக்க மாநிலங்கள் சட்ட இயற்றலாம் என மக்களவையில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் த�
தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில், கடந்த மார்ச் 14 அன்று நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டதாகவும், அப் போது, அங்கு மூட்டைகளில் பாதி எரிந்த நிலையில், கட்டுக்கட்டா கப் பணம் க�
சென்னை: எர்ணாகுளம் விரைவு ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 5 கிலோ கஞ்சா பொட்டலங்களை ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.திருவொற்றியூர் ரயில் ந�
புதுடெல்லி,மார்ச் 28–பொது இடங்களில் குழந்தைகளுக்கு தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் மற்றும் பெண்கள் , குழந்தைகளுக்கு உடை மாற்றும் அறைகளை அமைக்குமாறு மத்திய சாலை போக
நாடாளுமன்ற மக்களவையில், நிதி மசோதாவில் அரசுத்தரப்பு 35 திருத்தங்கள் சேர்க்கப்பட்டன. அவற்றில், ஆன்லைன் விளம்பரங்கள் மீதான 6 சதவீத டிஜிட்டல் வரி ரத்து செய்யப்பட்டதும் அடங்கும்.மே�
புதுடெல்லி: இந்தியாவின் மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் கொடுமை உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிகமாக உள்ளது. இந்த தகவலை நாடாளுமன்றத்தில் மத்திய மருத்துவ நலத்துறை இணை அமை
இந்தியாவின் நிதி அமைப்பு நெகிழ்வுத் தன்மை கொண்டது என ஐஎம்எப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் நிதி அமைப்பு, விரைவான பொ�
புதுடெல்லி, மார்ச் 26சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சமீபத்தில் அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி அளித்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது பெண்ணின் மார்பக�
தெலுங்கானா, மார்ச் 26தெலுங்கானாக மாநில அமைச்சராக நடிகையும், காங்கிரஸ் கட்சி மேலவை உறுப்பினருமான விஜயசாந்தி பொறுப்பேற்பார் என எதிர்பார்க்ப்படுகிறது.தெலுங்�
புதுடெல்லி, மார்ச் 26டெல்லியில் 9ம் வகுப்பு மாணவனை, பணத்துக்காக அவனது நண்பர்களே கடத்தி கொலை செய்துள்ளனர்.டெல்லியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் ம�