புதுடெல்லி, மார்ச் 30–மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் அமைச்சகம், ஒரே நாடு ஒரே துறைமுக நடைமுறை திட்டத்தை தொடங்கியுள்ளது. துறைமுகங்களை வரை
புதுடெல்லி, மார்ச் 30– இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் ஏற்ற இறக்கமின்றி 2022 மே 22 முதல் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பாக மா�
கேரளாவின் வயநாடு தொகுதிக்கு நேற்று வந்த காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தி, புல்பள்ளியில் உள்ள ஸ்ரீ சீதா தேவி லவகுசா கோயிலில் நேற்று வழிபட்டு பிரசாதத்தை பெற்றுக் கொண்டார். படம்:பிடிஐ
கேரளாவின் மலப்புரம் மாவட்டம் வளஞ்சேரி பகுதியில் போதைப் பொருள் பயன்படுத்தும் 10 பேருக்கு எய்ட்ஸ் தொற்று கண்டறியப்பட்டுளளது.இதுகுறித்து மலப்புரம் மாவட்ட மருத்துவ அதிகாரி ஆர்.ர�
இதுகுறித்து மணிப்பூர் மாநில காவல் துறை அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: தடை செய்யப்பட்ட மக்கள் விடுதலை ராணுவம் அமைப்பைச் சேர்ந்த 2 பேர் இம்பால் மேற்கு மாவட்டத்தின் திங்கு சாலை பகுதி�
ஒரே எண்ணில் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ள பிரச்சினையை அரசு விவாதிக்க மறுப்பதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒருவரின் வாக்க�
கத்துவா: ஜம்மு - காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் காவல்துறையைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்
புதுடெல்லி: அடுத்த மாதம் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை இரண்டு நாடுகளுக்கான பயணமாக தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார். இந்திய வெளியுறவுத்துறை இ
கடந்த 2 ஆண்டுகளில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 56 லட்சத்துக்கும் மேற்பட்ட குறைதீர்ப்பு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.ம�
புதுடெல்லி: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கடந்த 10 ஆண்டுகளில் 105 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) தெரிவித்துள்ளது.இதுகு