திருமலை, மார்ச் 31–திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் குறைவான நாட்களில் குறைந்தது ஒரு மணி நேரம் முதல் 4 மணி நேரத்திற்குள் சாமி தரிசனம் செய்ய முடியும். அதே சமயம் க�
பொதுமக்கள் பணத்தை வீணடித்த வழக்கில் டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது என்று டெல்லி போலீஸார், நீதிமன்றத்தில் பி
அகமதாபாத்: பாலியல் வன்கொடுமை வழக்கில் வரும் ஜூன் 30-ம் தேதி வரையில் ஆசாராம் பாபுவுக்கு இடைக்கால ஜாமீனை நீட்டித்துள்ளது குஜராத் உயர் நீதிமன்றம். மருத்துவ காரணங்களுக்கா�
எய்ம்ஸ் மருத்துவமனையில் தரமான சுகாதாரச் சேவை வழங்குவதில் எந்த சமரசத்தையும் மத்திய அரசு செய்துகொள்ளாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.மக்களவையி
கடல் வழியாக சரக்குகளை எடுத்து செல்லும் மசோதா 2024 நாடாளுமன்ற மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.இந்த மசோதாவை தாக்கல் செய்த பிறகு நடைபெற்ற விவாதத்தின்போது அமைச்சர் சர்பானந
புதுடெல்லி: பாகிஸ்தானில் சிறுபான்மையினர் நிலை குறித்து நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கூறிய கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. சச
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2 சதவீதம் அதிகரிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அகவிலைப்படி 53% இலிருந்து 55% ஆக அதிகரிக்கும். இதன்மூலம் 49.18 லட்சம் ம
புதுடெல்லி: முன்னர் உறுதியளித்தபடி ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், அதற்கான கால�
பாம்பன் புதிய செங்குத்து தூக்குப் பாலத்தில் நடந்த சோதனையின்போது கடந்து சென்ற இந்திய கடலோர காவல்படை ரோந்துக் கப்பல். ராமநாதபுரம்: வரும் ஏப்.6-ம் தேதி, பாம்பன் புதிய ரயில் பாலத்தை
நாமக்கல்,நாமக்கல்லை தலைமை இடமாக கொண்டு தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. அந்த சங்க உறுப்பினர்களின் டேங்கர் லாரிகள் மூலம் மத்�