tamilnadu epaper

ஆன்மிகம்

ஆன்மிகம் News

07-Feb-2025 08:38 PM

பஞ்சாங்கம்  8.02.2025

இன்றைய பஞ்சாங்கம்  8.02.2025 தை 26 சனிக்கிழமை  சூரிய உதயம் : 6.35 திதி : இன்று இரவு 9.55 வரை ஏகாதசி பின்பு துவாதசி. நட்சத்திரம் : இன்று இரவு 7.47 வரை மிருகசீரிஷம் பின்பு திருவாதிரை.

07-Feb-2025 07:20 PM

அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில அர்த்தமுள்ள கருத்துகள்!

  ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை  போன்றது,   அது நிச்சயம் மரணத்தை தரும் . ஒரு�

07-Feb-2025 07:19 PM

தை பூசம் ஸ்பெஷல்

  ? வள்ளலார்- பகுதி 1   அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி   அன்பு உருவம் பெற்று அருள் நிலை அடைந்து இந்த மண் உலகினில் உயிர்கள் எ�

06-Feb-2025 11:30 PM

பஞ்சாங்கம்  07.02.2025

இன்றைய பஞ்சாங்கம்  07.02.2025 தை 25  வெள்ளிக்கிழமை  சூரிய உதயம் : 6.35  திதி : இன்று அதிகாலை 1.17 வரை நவமி பின்பு இரவு 11.26 வரை தசமி பின்பு ஏகாதசி. நட்சத்திரம் : இன்று இரவு 8.41 வரை ரோகி

05-Feb-2025 10:02 PM

விநாயகரின் முன்னிலையில் முன் தலையில் குட்டிக் கொள்வது ஏன் தெரியுமா* ?

  விநாயகரை வழிபட நெற்றிப் பொட்டில் குட்டிக் கொண்டுக் கீழ்க்கண்ட சுலோகத்தைச் சொல்வது வழக்கம்.   சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் | ப்ரஸன்ன வதனம் த�

05-Feb-2025 10:01 PM

அர்ச்சனை செய்வதற்கு முன்பு தட்டை நீட்டி தொட்டுக் கும்பிட சொல்வது ஏன் ??

    *அர்ச்சனை என்றால் என்ன?*   *அர்ச்சனை என்றால் அர்ச்சிப்பது எனப் பொருள்.*   கோயில் சென்று ஒருவர் தனது கோத்திரம் பெயர் நட்சத்திரத்தை கூறி சங்கல்பம் செய்து இறைவ�

05-Feb-2025 09:59 PM

ஞானிகளும் சித்தர்களும் நிறைந்த புண்ணிய பூமி திருவண்ணாமலை

ஞானிகளும் சித்தர்களும் நிறைந்த புண்ணிய பூமி திருவண்ணாமலை.. இந்தத் திருவண்ணாமலையில் ஏராளமான மகான்கள் இன்னும் வாழ்ந்து மலையை சுற்றி வருபவர்களுக்கு அருள் பாலிப்பதாக ஐதீகம்.     

05-Feb-2025 08:44 PM

பஞ்சாங்கம்  06.02.2025

இன்றைய பஞ்சாங்கம்  06.02.2025 தை 24 வியாழக்கிழமை  சூரிய உதயம் : 6.36 திதி : இன்று அதிகாலை 3.20 வரை அஷ்டமி பின்பு நவமி. நட்சத்திரம் : இன்று இரவு 9.53 வரை கார்த்திகை பின்பு ரோகிணி  ய

04-Feb-2025 06:59 PM

அறிந்து கொள்வோம் - ஆயகலைகள் 64

     எல்லாரும் கொஞ்சம் மூச்சை பிடித்துக் கொள்ள வேண்டும். ஆயகலைகள் 64. அது என்ன? எப்பொழுது பார்த்தாலும் ஆயகலைகள் 64 என்று ஒரு பேச்சு. ஒருவரே அத்தனை கலையும் கற்றுக் கொள்ள முடியுமா

04-Feb-2025 06:58 PM

முருகப் பெருமானை பற்றிய சில அற்புத தகவல்கள்..

    முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும். 1. சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர், 2. தாரகாசுரனை வதம் செய்தது - திருப்பரங்குன்றம், 3. இந்த இருவரின் சகோத