இன்றைய பஞ்சாங்கம் 8.02.2025 தை 26 சனிக்கிழமை சூரிய உதயம் : 6.35 திதி : இன்று இரவு 9.55 வரை ஏகாதசி பின்பு துவாதசி. நட்சத்திரம் : இன்று இரவு 7.47 வரை மிருகசீரிஷம் பின்பு திருவாதிரை.
ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, அது நிச்சயம் மரணத்தை தரும் . ஒரு�
? வள்ளலார்- பகுதி 1 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அன்பு உருவம் பெற்று அருள் நிலை அடைந்து இந்த மண் உலகினில் உயிர்கள் எ�
இன்றைய பஞ்சாங்கம் 07.02.2025 தை 25 வெள்ளிக்கிழமை சூரிய உதயம் : 6.35 திதி : இன்று அதிகாலை 1.17 வரை நவமி பின்பு இரவு 11.26 வரை தசமி பின்பு ஏகாதசி. நட்சத்திரம் : இன்று இரவு 8.41 வரை ரோகி
விநாயகரை வழிபட நெற்றிப் பொட்டில் குட்டிக் கொண்டுக் கீழ்க்கண்ட சுலோகத்தைச் சொல்வது வழக்கம். சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் | ப்ரஸன்ன வதனம் த�
*அர்ச்சனை என்றால் என்ன?* *அர்ச்சனை என்றால் அர்ச்சிப்பது எனப் பொருள்.* கோயில் சென்று ஒருவர் தனது கோத்திரம் பெயர் நட்சத்திரத்தை கூறி சங்கல்பம் செய்து இறைவ�
ஞானிகளும் சித்தர்களும் நிறைந்த புண்ணிய பூமி திருவண்ணாமலை.. இந்தத் திருவண்ணாமலையில் ஏராளமான மகான்கள் இன்னும் வாழ்ந்து மலையை சுற்றி வருபவர்களுக்கு அருள் பாலிப்பதாக ஐதீகம்.
இன்றைய பஞ்சாங்கம் 06.02.2025 தை 24 வியாழக்கிழமை சூரிய உதயம் : 6.36 திதி : இன்று அதிகாலை 3.20 வரை அஷ்டமி பின்பு நவமி. நட்சத்திரம் : இன்று இரவு 9.53 வரை கார்த்திகை பின்பு ரோகிணி ய
எல்லாரும் கொஞ்சம் மூச்சை பிடித்துக் கொள்ள வேண்டும். ஆயகலைகள் 64. அது என்ன? எப்பொழுது பார்த்தாலும் ஆயகலைகள் 64 என்று ஒரு பேச்சு. ஒருவரே அத்தனை கலையும் கற்றுக் கொள்ள முடியுமா
முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும். 1. சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர், 2. தாரகாசுரனை வதம் செய்தது - திருப்பரங்குன்றம், 3. இந்த இருவரின் சகோத