tamilnadu epaper

ஆன்மிகம்

ஆன்மிகம் News

10-Feb-2025 06:04 PM

மகாலட்சுமி

    1. மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள்.   2. மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற ப�

10-Feb-2025 05:52 PM

அபயம் தந்து அருள் செய்யும் அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில்...!

  முற்காலத்தில், அசுரர்களினால் துரத்தியடிக்கப்பட்ட தேவர்களும், முனிவர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் புகுந்தனர்.   பிரதோஷ தின�

10-Feb-2025 05:50 PM

_பிரதோஷ காலத்தில், எல்லாருக்கும் கோயில் சென்று வழிபட முடியாத நேரங்களில், அதுவும் பெண்கள் கூறி வழிபட வேண்டிய மந்திரம்:_*

  ஓம் பவாய நமஹ, பகவானே என்னைக் காப்பாற்றுங்கள் !   ஓம் ருத்ராய நமஹ, என் குறைகள் என் எண்ணத்திலிருந்து நீங்கட்டும் !   ஓம் ம்ருடாய நமஹ, என் துன்பம் போக்கி சுக

09-Feb-2025 07:32 PM

பஞ்சாங்கம்  10.02.2025

இன்றைய பஞ்சாங்கம்  10.02.2025 தை 28 திங்கட்கிழமை  சூரிய உதயம் : 6.35 திதி : இன்று இரவு 8.08 வரை திரயோதசி பின்பு சதுர்த்தசி. நட்சத்திரம் : இன்று இரவு 7.12 வரை புனர்பூசம் பின்பு பூசம்.

09-Feb-2025 06:23 PM

இராமலிங்க அடிகளாரிடம் பக்தர்

ஒரு முறை இராமலிங்க அடிகளாரிடம் பக்தர் ஒருவர்,”ஔவையார் வேண்டாம் வேண்டாம்” என்று பாடியுள்ளாரே ,தாங்கள் “வேண்டும் வேண்டும் என்று பாட முடியுமா ? “,என்று கேட்டார் .வள்ளலார் அப்போ�

09-Feb-2025 06:20 PM

ஆன்மீக கதை : கடவுள் நம்பிக்கை

  *கடவுள் நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும் தெரியுமா?*    ஒரு குருவும் சீடனும் அடர்ந்த காட்டின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தனர்.   இரவு நெருங்கவே ஒரு மரத்தின் அட�

08-Feb-2025 10:11 PM

தைப்பூசம்

  1. தைப்பூசம் இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.   2. தைப்பூசம் தினத்தன்று எல்லா முருகன் தலங்களிலும் முருகப்பெ

08-Feb-2025 09:55 PM

பஞ்சாங்கம்  09.02.2025

இன்றைய பஞ்சாங்கம்  09.02.2025 தை 27 ஞாயிற்றுக்கிழமை  சூரிய உதயம் : 6.35 திதி : இன்று இரவு 8.47 வரை துவாதசி பின்பு திரயோதசி. நட்சத்திரம் : இன்று இரவு 7.17 வரை திருவாதிரை பின்பு புனர்பூ�

08-Feb-2025 06:16 PM

நோய் தீர்த்து பலமும், பலனும் தரும் கருட ஸ்லோகம்

    மக்களுக்கு கேடு விளைவிக்கும் அசுரர்கள், கயவர்களை அழித்து மக்களை காத்து அருள்பவர் விஷ்ணு பகவான். அவரின் வாகனமாக, பெரிய திருவடி என்ற பெயரோடு விளங்கும் கருட பகவானின் ஸ்லோகத�

07-Feb-2025 09:05 PM

தினம் ஒரு முருகன் ஆலயம்

  கேட்ட வரங்களை கருணையுடன் அள்ளி வழங்கும் சேலம் கல்லபாளையம் முருகன் கோவில் 7.02.2025 வெள்ளி   அருள்மிகு முருகன் திருக்கோவில் கல்லபாளையம் 637101  எடப்பாடி PO எடப்பாட