பதத்தே உருகி, நின் பாதத்திலே மனம் பற்றி, உந்தன் இதத்தே ஒழுக, அடிமை கொண்டாய்; இனி யான் ஒருவர் மதத்தே மதி மயங்கேன்; அவர் போன வழியும் செல்லேன் முதல் தேவர் மூவரும் யாவ�
மெல்லிய நுண் இடை மின் அனையாளை, விரிசடையோன் புல்லிய மென்முலை பொன் அனையாளை, புகழ்ந்து மறை சொல்லிய வண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு பல்லியம் ஆர்த்து எழ, வெண் ப�
இன்றைய பஞ்சாங்கம் 19.01.2025 தை 6 ஞாயிற்றுக்கிழமை சூரிய உதயம் : 6.35 திதி : இன்று காலை 8.37 வரை பஞ்சமி பின்பு சஷ்டி நட்சத்திரம் : இன்று மாலை 6.37 வரை உத்திரம் பின்பு அஸ்தம்
இன்றைய பஞ்சாங்கம் 18.01.2025 தை 5 சனிக்கிழமை சூரிய உதயம் : 6.34 திதி : இன்று காலை 6.58 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி. நட்சத்திரம் : இன்று மாலை 4.19 வரை பூரம் பின்பு உத்திரம். யோகம் :
கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்யப்பட வேண்டும் என்பது நியதி. சில இடங்களில் பல்வேறு காரண காரியங்களுக்காக அவை தள்ளியும் போகலாம். .அது பற்றிய சில விஷயங்களை இங்கே சி�
இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை நாட்
இன்றைய பஞ்சாங்கம் 17.01.2025 தை 4 வெள்ளிக்கிழமை சூரிய உதயம் : 6.34 திதி : இன்று அதிகாலை 5.35 வரை திரிதியை பின்பு சதுர்த்தி. நட்சத்திரம் : இன்று பிற்பகல் 2.24 வரை மகம் பின்பு பூரம். யோ
இன்றைய பஞ்சாங்கம் 16.01.2025 தை 3 வியாழக்கிழமை சூரிய உதயம் : 6.34 திதி : இன்று அதிகாலை 4.44 வரை துவிதியை பின்பு திரிதியை. நட்சத்திரம் : இன்று பிற்பகல் 12.54 வரை ஆயில்யம் பின்பு மகம் ய
மேற்கு நோக்கிய சிவனை தரிசித்தால் ஆயிரம் கிழக்கு நோக்கிய சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்று வாமதேவர் என்ற ரிஷி தனது நூல் ஒன்றில் சொல்லியுள்ளார். கிழக்கு, மேற்கு நோக்கிய சிவலிங�
தல வரலாறு: 'காசியில் பாதி காழி' என்பது பழமொழி , காசியை காட்டிலும் மிகப்பெரிய பைரவ க்ஷேத்திரம்.காசியை தரிசித்த புண்ணியம் இங்கு கிடைக்கும்.இதுவே எல்லாவற்றிற்கும் மூல க்ஷேத்திரம�