"முருகா என்றழைக்கவா...?முத்துக்குமரா என்றழைக்கவா...?கந்தா என்றழைக்கவா...?கதிர்வேலா என்றழைக்கவா...? -டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் கணீர் குரலில் ஒலிக்கும் பக்தி பாடலைக் கே
1.சூரியனுக்குரிய பரிகாரம் ஞாயிற்றுக்கிழமை கோதுமையினால் செய்யப்பட்ட சப்பாத்தி ரொட்டி கோதுமை தோசை போன்றவற்றை செய்து தானும் சாப்பிடலாம். வீட்டுக்கு வரும் உறவினர�
இன்றைய பஞ்சாங்கம் 09.01.2025 மார்கழி 25 வியாழக்கிழமை சூரிய உதயம் : 6.33 திதி : இன்று பிற்பகல் 12.03 வரை தசமி பின்பு ஏகாதசி. நட்சத்திரம் : இன்று மாலை 3.05 வரை பரணி பின்பு கார்த்திகை.
இன்றைய பஞ்சாங்கம் 08.01.2025 மார்கழி 24 புதன் கிழமை சூரிய உதயம் 6.32 திதி : இன்று பிற்பகல் 2.16 வரை நவமி பின்பு தசமி. நட்சத்திரம் : இன்று மாலை 4.35 வரை அசுவினி பின்பு பரணி. யோகம் :
இன்றைய பஞ்சாங்கம் 07.01.2025 மார்கழி 23 செவ்வாய் கிழமை சூரிய உதயம் : 6.32 திதி : இன்று மாலை 4.36 வரை அஷ்டமி பின்பு நவமி. நட்சத்திரம் : இன்று மாலை 6.15 வரை ரேவதி பின்பு அசுவினி. யோக�
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மார்கழி 26-ம் நாள் (ஜனவரி 10- ந்தேதி) வைகுண்ட ஏகாதசி வருகிறது. இந்துக்�
எங்கள் குலதெய்வம் திருக்குற்றாலநாதர் திருக்கோயில் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தின் பேரருவியின் அருகில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும்.திருகுற்றாலநாதர் கோயில் �
எங்கள் குலதெய்வம் திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும்.108 திவ்ய தேசங்களில் இத்தலத்தில் மட்டுமே வருடத்தின் அனைத்து நாட்களிலும் திருக�
இன்றைய பஞ்சாங்கம் 06.01.2025 மார்கழி 22 திங்கட்கிழமை சூரிய உதயம் : 6.32 திதி : இன்று மாலை 6.56 வரை சப்தமி பின்பு அஷ்டமி. நட்சத்திரம் : இன்று இரவு 7.53 வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி.
*1 அன்னதானம் செய்தல் விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பார். *2 கோ தானம் செய்தல் கோலோகத்தில் வாழ்வர். *3 பசு கன்றீனும் சமயம் தானம் கொடுத்தவர