மார்கழி மாதம் தான் தேவர்களுக்கு விடியற்காலை பொழுது என்பதால் அவர்கள் மகாதேவரை தரிக்க அந்த மாதத்தில் வருவது வழக்கம். மக்களை பொறுத்தவரை மார்கழி மாதம் என்பது இறைவ�
இன்றைய பஞ்சாங்கம் 05.01.2025 மார்கழி 21 ஞாயிற்றுக்கிழமை சூரிய உதயம் : 6.32 திதி : இன்று இரவு 9.11 வரை சஷ்டி பின்பு சப்தமி நட்சத்திரம் : இன்று இரவு 9.28 வரை பூரட்டாதி பின்பு உத்திர
மச்சாவதாரம்... சோமுகாசுரன் வேதங்களை திருடிச்சென்று, கடலுக்கடியில் ஒளிந்துகொண்டபோது, திருமால் பெரிய சுறா மீனாக உருவம் தாங்கி, கடலுக்கடியில் சென்று, அவனை சம்ஹாரம் செய்த�
சேங்காலிபுரம் சக்தி திருத்தலம். சிவனும் காளியின் மறுவடிவான அம்பிகையும் உலக மக்கள் குறை தீர்க்க திருக்காட்சி அளித்த தலம் என்பதால் 'சிவன் காளிபுரம்' என்று அழைக்கப்பட்ட�
தஞ்சை மாவட்டம் , பட்டுக்கோட்டையிலிருந்து சுமார் 12 கி. மீ.தூரத்திலும், அதிராம்பட்டினத்திலிருந்து 5 கி. மீ. தூரத்திலும் அமைந்துள்ளது பரக்கலக்கோட்டை பொதுவுடையார் கோவில்.
முழையூர், தஞ்சாவூர் மாவட்டம். கோவில் காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். சுமார் 500-1000 வருடங்களுக்கு முந்திய மிக பழமையான கோ�
சொர்க்கவாசல் எப்படி தோன்றியது? சொர்க்கவாசல் பிறந்த கதை... (10-01-2025) தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கு தை மாதம் முதல் ஆனி மாதம் வரை பகல் பொழுதாகவும், ஆடியில் இ�
பரம் என்று உனை அடைந்தேன், தமியேனும், என் பத்தருக்குள் தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது தரியலர் தம் புறம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய, போதில் அயன் சிரம் ஒன்று செ
இன்றைய பஞ்சாங்கம் 04.01.2025 மார்கழி 20 சனிக்கிழமை சூரிய உதயம் : 6.31 திதி : இன்று அதிகாலை 1.09 வரை சதுர்த்தி பின்பு இரவு 11.16 வரை பஞ்சமி பின்பு சஷ்டி. நட்சத்திரம் : இன்று அதிகாலை 12.04 வரை அ�
மகாராஷ்டிராவிலுள்ள பண்டரிபுரம் கோயிலைப் போன்றே வந்தவாசி அருகே தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோயில் உள்ளது. இங்கு ரகுமாயீ சமேத பாண்டுரங்கனை தரிசிக்கலாம். ஞானானந்த சுவாமிகள�