திருவண்ணாமலை மாவட்டம் போளூர் இரயில்வே மேம்பாலம் 15.5.25 மாலை நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ. வ. வேலு திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகர்ஜ் மாநில தடகள சங்க துனைத்தலைவர் வே. கம்
கழகத் தலைவர், மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு. *M. K. Stalin* அவர்கள் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி மாநகரம் - அண்ணா நகர் மற்றும் சண்முகபுரம் பகுதி சார்பில் நிகிலேசன் நகர் மற்றும் தேரடி ஆகிய பகுதிக�
சென்னை,உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி - லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை
பாட்னா: தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும் என்றும் 50% இடஒதுக்கீடு உச்சவரம்பு எனும் சுவரை உடைக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுற�
புதுடெல்லி: “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைப் பொறுத்தவரை நான் ஓர் இந்தியராகப் பேசினேன். நான் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அல்ல” என்று சசி தரூர் விளக்கம் அளி�
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் �
இந்திய விமான நிலையங்களில் பயணிகளுக்கான சேவைகளை வழங்கி வந்த துருக்கி நிறுவனங்களுக்கான பாதுகாப்பு அனுமதியை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.பஹல்காம் தாக்குதலுக்கு இ�
மயிலாடுதுறை: குத்தாலத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடத்துக்கு சீல் வைக்க முயன்ற அதிகாரிகள், வர்த்தகர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்
புதுடில்லி: 92 வயதான ஓய்வு பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரை, டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டி, ரூ.2.2 கோடி மோசடி செய்த இருவரை டில்லி போலீசார் கைது செய்தனர்.கடந்த மார்ச் 12ம் தேத�
கொச்சி: ஆழ்கடலுக்குள் மனிதனை அனுப்பும் சமுத்ரயான் திட்டம் அடுத்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என என்ஐஓடி இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.