ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவில் புஷ்ப பல்லக்கு விழா
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் பட்டமராத்தான் கோவில் பூச்சொரிதல் விழா
போதை இல்லா வாழ்க்கை: நாகர்கோவிலில் மாரத்தான்!
இரும்பு மனிதனுக்கு அமைச்சர் பாராட்டு
மானாமதுரையில் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழாவில் கலைஞர்கள் இசை அஞ்சலி
இறகு பந்தாடுகிறார்கள்
தவறும் பந்தில்
ஒளியும் வெற்றி.
மழையில் நனையும் விலங்குகள்
தணிக்கின்றன
வெப்பத்தை.
அப்பா போலவே வேகம்
நெருங்குகிறது
பதினாறாம் நாள் சடங்கு
மழை நின்று விட்டது
ஓடுகிறார்கள்
மிதிபடுகிறது பூமி.
-ஹரணி
தஞ்சாவூர்- 2