tamilnadu epaper

பஞ்சபூதம்

பஞ்சபூதம்


 பஞ்சபூதம்


 தீயும் நிலமும்

 காற்றும் நீரும்

 ஆகாயமும் தான் 

பஞ்ச பூதமாகும்


 நெருப்பு


 உலகில் நெருப்பு

 இல்லை யேல்

 உலகமே இல்லை

 வாழவே நெருப்பு


 நிலம்

 உன் உயிரினத்தை 

காப்பது நிலம்  

 வாழும் இடம்

 வழங்கும் நிலம்


 காற்று


 உலக உயிரினத்தின்

 காற்றே உயிர்

 அடிப்படை காற்றே 

வாழ்வு காற்றே



 நீர்


 நீரே உடலுக்கு

 அடிப்படை அளகு

 நீரின்றி உயிர் 

உலகில் இல்லை


 ஆகாயம்


 உலகத்தை இணைக்கும்

ஆகாய விரிவு

 அனைத்தும் காக்கும்

 ஆகாயம் அடிப்படை


 மற்றவை


 ஒன்றுடன் ஒன்று

          இணைக்கும் பிணைப்பு

  உயர்வும் தாழ்வும் 

இதில் இல்லை


     அளவோடு இருப்பின்

 வளமான வாழ்வு

 மாறினால் தீராத 

   தொல்லை தொல்லை


-பேராசிரியர் முனைவர்

வேலாயுதம் பெரியசாமி

சேலம்