tamilnadu epaper

பயனுள்ள பழமொழிகள்..

பயனுள்ள பழமொழிகள்..


. ஃ பணக்காரன் பின்னும் பத்து பேர். பைத்தியக்காரன் பின்னும் பத்து பேர். 


ஃ வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். 


ஃ செருப்பின் அருமை வெயிலில் நெருப்பின் அருமை குளிரில் தெரியும். 


ஃ அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும். 


ஃ கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு. 


 ஃ நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும். 


கண் குருடு என்றாலும் நித்திரையில் குறையுமா? 


ஃ. எழுத்து இல்லாதவன் கழுத்து இல்லாதவன். 


ஃ தன்வினை தன்னைச்சுடும் ஓட்டப்பன் வீட்டை சுடும். 


ஃ சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடி. . 


ஃ கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும். 


-ந. சண்முகம்

திருவண்ணாமலை