tamilnadu epaper

வசந்த‌ வாழ்வு

வசந்த‌ வாழ்வு


என்றோ ஒருநாள் பிரியத்தான் போகிறோம்


 அதுவரை என்ப்ரியத்திற்கு சொந்தகாரி நீ ஒருத்தியே 


என் வாழ்வில் வசந்தம் என்பது


என்னவளுடன் கடைசிவரை வாழ்ந்த நாட்களே...


எல்லாம் இருந்தும் நிம்மதியில்லா

பணக்காரனைவிட


பணதிற்காக மட்டுமே ஓடிஉழைக்கும்

ஏழையைவிட


இறைவன் கொடுத்ததே போதுமேன

வாழும் 


சிலரின் வாழ்க்கை என்றும்

வசந்தமே


எதுவுமே தெரியாத வயதில் ...மனதில்


எண்ணற்ற நினைவுகளை தந்த பள்ளி 


 எப்பொழுதும் என்னை மாணவனாக மாற்றும் 


மன்னவனாக இருக்கும் இன்றைய காலத்திலும்.


-த.திவ்யா

சேலம்