..... திருவண்ணாமலை மே 31 ஸ்ரீ மீனாட்சி திருமண மண்டபத்தில் இன்று 3.30 மாலை மணி அளவில் மகா சங்கல்பம் தன்வந்திரி நவக்கிரக சாந்தி ஆயுஷ் ஹோமம் ஆரம்பம். புர்ணாஹீதி, திருக்கல்யாண உற்சவம், ஜனாவாசம்,உய்யாலி சேவை, மாலை மாற்றுதல், மாங்கல்ய தாரணம், தீர்த்த பிரசாத வினியோகம் மற்றும் சஷ்டியப்த பூஜை 60-ம் கல்யாணம் பீமரத சாந்தி 70-ம் கல்யாணம் சதாபிஷேகம் 80-ம் கல்யாணம் ஆன தம்பதிகளுக்கு சீதா ராம திருமண மகா உற்சவத்தில் மாலை மாற்றி மஹா சங்கல்பம் செய்து கொண்டனர். அபிஷேகங்கள் அலங்காரங்கள் மைலாப்பூர் ஸ்ரீ மயூரவல்லி சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் ஸ்தானிக அர்ச்சகர் ஸ்ரீதர் பட்டாச்சாரியார் அவர்களால் தீபாரதனையும் நடைபெற்றது. விமர்சையாக செய்தனர். ஏராளமானோர் சீதா ராமரை வேண்டி அருள் பெற்றனர் உபயதாரர் பண்ட ரெட்டியார்கள் சங்கம் பிரசாதங்களும் வழங்கப்பட்டன.தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை