என் "அப்பா" உழைத்த சம்பாத்தியத்தில் !
என் "அம்மா" உணவை சமைத்ததில் !
எனக்கு "அன்பும் அரவணைப்பும் ஆரோக்யமும்" கிடைத்தது !
எனக்கு "பசி" என்ற நிலையும் ஒரு நாள் "இருந்ததில்லை" அப்போ நான் சம்பாதிக்கவில்லை !
இப்போ நான் சம்பாதிக்கிறேன்
ஆனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு
நொடியும் "பசி" என்ற நிலையிலேயே வாழ்கிறேன் !
அம்மா அப்பாவிடம் கிடைத்த "அன்பான உணவிற்கு" விலை மதிப்பே இல்லை !

G.A.கோவிந்தராஜ்
(எ)சுரேஷ்குமார்
திருப்புவனம் புதூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%