செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அருள்மொழிபேட்டையில் செயல்படும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு
Oct 23 2025
18

தஞ்சை மாவட்டம் அருள்மொழிபேட்டையில் செயல்படும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர்கள் சக்கரபாணி, மெய்யநாதன், கோவி.செழியன் ஆய்வு செய்தனர். கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உடன்உள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%