மற்றவர்களுக்கு நிகழ்ந்தவை
நமக்கு நடக்கவில்லை எனும்
அங்கலாய்ப்பு வேண்டாம்
அதே மாதிரி நம் நல்வாய்ப்புபிறர்க்கு வாய்க்காது உணர்வீர்
கைரேகை போன்றே
ஒவ்வொருவருக்கும் அமைவது
தனித்துவமானது
பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டது
முகவாய்க் கட்டையில்
இடித்தவாறு வருந்தக் கூடாது
எதையும் எதிர் கொள்ள
யோசனைகளுடன் காத்திரு
துணிவே சகலத்திற்கும் துணை
-பி. பழனி,
சென்னை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%