இந்து சமய அறநிலையத்துறையின் மண்டல இணை ஆணையர் அலுவலகத்தை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்

இந்து சமய அறநிலையத்துறையின் மண்டல இணை ஆணையர் அலுவலகத்தை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்

திருவள்ளூரில் இந்து சமய அறநிலையத்துறையின் மண்டல இணை ஆணையர் அலுவலகத்தை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்.கலெக்டர் பிரதாப்,எம்எல்ஏக்கள், வி.ஜி. ராஜேந்திரன், சந்திரன், ஆ. கிருஷ்ணசாமி, கோவிந்தராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%