
இந்தோனேசியாவில் மாணவர்கள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது. நாடாளுமன்ற உறுப் பினர்களுக்கு கொடுக்கப்படும் அதிக சலுகைகளுக்கு எதிராக மாணவர் கள் நடத்திய போரா ட்டத்தில் போராட் டக்காரர் ஒருவரை காவலர்கள் கார் ஏற்றிப் படுகொலை செய்தனர்.இதனால் நாடு முழுவதும் பெரும் போராட் டங்கள் வெடித்து வன் முறையாக மாறிய நிலையில் 5-8 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பி னர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை குறைக்க உள்ளதாக அரசு கூறியுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%