
வங்கதேசத்தில் திட்டமிட்டபடி தேர்தல் நடத்தா விட்டால் “மிக ஆபத் தான விளைவுகள் ஏற்படும்” என அந்நா ட்டின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். யூனுஸ் தலைமையிலான இடைக்கால நிர்வாகம் தேர்தல் நடத்த முயற்சிகளை எடுக்கவில்லை. அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடுகிறது என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. 2026 பிப்ரவரி மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இக்கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%