ஈரோட்டில் நேற்று நடந்த அரசு விழா

ஈரோட்டில் நேற்று நடந்த அரசு விழா

ஈரோட்டில் நேற்று நடந்த அரசு விழாவில், ரூ.235.54 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து, ரூ.91.09 கோடி மதிப்பீட்டில், 23 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். , பல்வேறு துறைகளின் சார்பில் 1,84,491 பயனாளிகளுக்கு ரூ. 278.62 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கி,பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%