உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் யாக வேள்வி பூஜை:

உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் யாக வேள்வி பூஜை:



செய்யாறு செப்.7,


செய்யாறு அடுத்த உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் நேற்று முன்தினம் மாலை சிறப்பு யாக வேள்வி பூஜை ஆலய குரு சங்கர் குருஜி நடத்தினார்.


அதனைத் தொடர்ந்து வேள்வியில் பூஜிக்கப்பட்ட கலச புனித நீரை கொண்டு மூலவரான ஸ்ரீ காமாட்சி அம்பாளுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு , மகா ஆராதனை நடந்தது .


இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%