திருவண்ணாமலை ஜனவரி -16 உத்திராயண புண்ணியகாலம் தீர்த்தவாரி நடைபெற்றது. உத்திராயண புண்ணிய காலம் 10-ஆம் நாள் காலை உற்சவம் வண்ணமலர் மாலைகளால் அலங்கரித்து, தங்க ஆபரணங்களுடன் மாட வீதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் மாடவீதி உலாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். தமிழ்நாடு இ பேப்பர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%