நைஜர் நாட்டின் ராணுவ அரசு 2025 ஜூன் மாதம் அந்நாட்டின் யுரேனியச் சுரங்கங்களை நாட்டுடைமையாக்கியது. தற்போது சர்வதேசச் சந்தையில் யுரேனியத்தை விற்பனைக்கு வைப்பதாக அறிவித்துள்ளது. சந்தை விதிகளின்படி தங்கள் இயற்கை வளங்களை முழுமையான சுதந்திரத்துடன், யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற நிபந்தனையின் கீழ் விற்பதற்கு நைஜருக்குச் சட்டப்பூர்வ உரிமை உள்ளது என்று அந்நாட்டு அரசை நிர்வகிக்கும் ராணுவத் தளபதி ஜெனரல் அப்துர்ரஹ்மான் தியானி தெரிவித்துள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%