வெனிசுலா கடலோரப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க கப்பற்படை போர் விமானங்கள் தொடர் தாக்குதல்களையும் அத்து மீறல்களையும் செய்து வருகின் றன. இந்நிலையில் அந்நாட்டு வான் வெளியை பயன்படுத்தும் விமானங் கள் அந்த வான்வெளி மூடப்பட்டுள்ள தாக கருதிக்கொள்ளவும் என டிரம்ப் அறிவித்துள்ளார். இது வெனிசுலா மீது அமெரிக்கா வான்வெளித்தாக்குதலை நடத்தக்கூடும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. இந்த அச்சுறுத்தல் பகைமை நிறைந்த காலனித்துவ நடவடிக்கை என வெனிசுலா கடுமையாகக் கண்டித்துள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%