எதப்பட்டு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

எதப்பட்டு ஊராட்சியில்  உங்களுடன் ஸ்டாலின் முகாம்



 விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியம் எதப்பட்டு ஊராட்சியில் உங்களுடன்ஸ்டாலின் முகாம் நடைபெற்றது


 செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ முகாமை துவக்கி வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுவை பெற்று துறைசார்ந்த அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்


 முகாமில் மேல்மலையனூர் ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் வட்டார வளர்ச்சி அலுவலர் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்


அகரம் ராமதாஸ்

செய்தியாளர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%