ஐ.நா. அமைதிப் படை மீது இஸ்ரேல் குண்டு வீச்சு

ஐ.நா. அமைதிப் படை மீது இஸ்ரேல் குண்டு வீச்சு



லெபனானில் ஐ.நா அமைதிப் படை யின் ரோந்து வாகனத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசியுள்ளது. இது சர்வதேச சட்டத்தை மீறிய செயல் என ஐ.நா கண்டித்துள்ளது. மேலும் இஸ்ரேல் ராணு வத்தின் பீரங்கி ஐ.நா அமைதிப் படை வாக னத்தை நோக்கிச் சுட்டது. இந்தத் தாக்குதலில் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை. அத் தாக்குதல் நடந்த அதே பகுதியில் முன்னதாக இஸ்ரேல் ராணுவம் டிரோன்கள் மூலமாக அமைதிப் படையினர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%