கடலூர் மாவட்டம் மத்திய நூலகத்தில் 58-வதுநூலக வார விழா

கடலூர் மாவட்டம்  மத்திய நூலகத்தில்  58-வதுநூலக வார விழா

கடல் ஜெ நூலை வார விழா

கடலூர் மாவட்டம்

மத்திய நூலகத்தில்

58-வதுநூலகவாரவிழா நடந்தது

மாநகரத்தமிழ்சங்கத்தலைவர்கவிஞர்

தங்க சுதர்சனம் தலைமை,மாவட்ட

நூலகஅலுலர்முருகன்முன்னிலை

கவிஞர் கலைச்செல்வி

வரவேற்புரை

புத்தககண்காட்சியைஎம்எல்ஏ

கோ,ஐயப்பன்

திறந்து வைத்தார்

ஒவியர்மனோகரன்

எழுதிய*அறிவோம்

அருங்காட்சியகம்!

என்ற நூலைகாங்கிரஸ்

தலைவர்வழக்கறி

ஞர்சந்திரசேகர்

வெளியிட்டார்

அருங்காட்சியகம்

அலுவலர்ஜெய

ரத்தினாமற்றும்

மாவட்ட பாரதிதாசன்

இலக்கிய பேரவைத்தலைவர்

கவிஞர் *கடல்*

நாகராஜன் வாழ்த்துக்கள்

வழங்கினார் கள்

முடிவில் நூலாசிரியர்

மனோகரன்

ஏற்புரைஆற்றி

நன்றி கூறினார்😎

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%