டென்மார்க் நாட்டில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் மக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கியுள்ளது. பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. விமான சேவைகள் ரத்து செய்யப் பட்டன. தலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு தொடர வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், தலைநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%